Powered By Blogger

Samstag, 9. März 2013

புதுமை போடோஸ்






Posted by Picasa
இது எங்கேயோ அராபி நாட்டில் அல்ல  எமது இலங்கை நாட்டில்
ஆறு பேர் ஒரு மோட்டார் வாகனத்தில்  எப்படி ? இப் படம் கல்முனை கடற்கரை  பதையில்  பிடிக்கப்பட்டது  (எனது கமராவில் சிக்கியது)
பிப்ரவரி 02.2013



http://photosfotos-weltrekord.blogspot.ch/



கல்முனை ( இலங்கை ) கடற்கரை  ஒரம்  இயற்கை உடன் ஒரு உலா

(எனது கமராவில் சிக்கியது)
பிப்ரவரி 02.2013



இது இந்தியாவில் கேரள ( கன்னியாகுமரி )  எல்லையில்
ஜனவரி  01.2013

 (போஸ் ) சாம் கன்னியாகுமரி இந்தியா
ஜனவரி  01.2013

இந்தப்படம் கன்னியாகுமரி ( இந்தியா )மாவட்டத்தில் எடுத்தது
நிலைமைகளை பாருங்கோ?
ஜனவரி  01.2013

தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  மூன்று கடல்களும்  ஒரு இடத்தில் சங்கமிப்பதை காணலாம்
இதை பார்த்தபோது  பிடித்தபடம்  (எனது கமராவில் சிக்கியது)
ஜனவரி  01.2013
http://ta.wikipedia.org/wiki/
கன்னியாகுமரி (Kanniyakumari), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்குவங்காள விரிகுடாஅரபிக்கடல், மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவை இணைகின்றன. இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்குவிவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவை உள்ளன. கன்னியாகுமரியில் தான் மகாத்மா காந்தியடிகளுடைய அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுடைய நினைவு மண்டபமும் கன்னியாகுமரியில் உள்ளது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ்ரீலங்கா 



இது இலங்கையில் மட்டகளப்பில் எடுத்த  இயற்கை காட்சி   (எனது கமராவில் சிக்கியது)

பிப்ரவரி 02.2013


இத்தாலிய  கட்டிட அமைப்பை பாருங்கள்
டிசம்பர் 2012 இத்தாலியா சென்றபோது எடுத்த படம்
















பத்திகன் ஆலய தோற்றத்தின்  உள் பகுதி 

fotos photos

                                                        http://blog-weltrekord.blogspot.ch/